ஜாக்கெட்ட பொண்டாட்டிக்கு வாங்கி கொடுங்க..நீங்க தம்பியா இருந்தா? பளார் அறை!!.. வாரிசு நடிகரை சீண்டிய பிரபலம் ரசிகர்கள் பதிலடி..

தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகர்கள் தன்னோடு இணைந்து நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்று புதிய விஷயம் அல்ல. அது போல வாரிசு நடிகராக இருந்த இந்த நடிகர் வடக்கிலிருந்து இறக்குமதியான அந்த நடிகையை உருகி, உருகி காதலித்திருக்கிறார்.

இதனை அடுத்து கடுமையான சவால்களை சந்தித்ததை அடுத்து பெற்றோர்களது சம்மதத்தோடு அந்த நடிகையை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக நட்சத்திர தம்பதிகளாக இன்று வரை காதலோடு வாழ்ந்து வருகிறார்கள்.

ஜாக்கெட்ட பொண்டாட்டிக்கு வாங்கி கொடுங்க..

இந்த வாரிசு நடிகரின் ஆரம்பப் படங்கள் அவருக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும் அதன் பிறகு பாலாவின் படத்தில் நடித்த பிறகு தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த நடிகர் யார் என்று.

நீங்கள் நினைப்பது போல் நடிகர் சூர்யா தான் நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்த இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் காக்க காக்க படத்தில் ஜோதிகாவை காதலித்த நடிகர் சூர்யா இதனை அடுத்து தன் தங்கைக்கு திருமணத்தை முடித்த பிறகு ஜோவை திருமணம் செய்து கொண்டு பாரம்பரியமான தனது குடும்பத்தில் குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஜோ பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி தற்போது சூர்யாவோடு மும்பையில் தனி குடும்பம் நடத்தி வருகின்ற வேளையில் பல்வேறு விஷயங்கள் இவரை பற்றியும் இவரது மாமனார் சிவகுமார் பற்றியும் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் இணையங்களில் வெளிவரும்.

மும்பை சென்ற பிறகு ஜோதிகாவின் நடை, உடை அனைத்துமே மாறிவிட்டது என்று சொல்லலாம். அண்மையில் இவர் விருது விழா ஒன்றுக்கு கருப்பு நிறத்தில் படு கிளாமரான உள்ளாடை வெளியே தெரிய ஆடை அணிந்து சென்றிருப்பதை பார்த்து பலரும் பல்வேறு வகையில் விமர்சித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சூர்யா 120 கோடியில் தனியார் விமானம் வாங்கி அதில் பறந்து என்ன பிரயோஜனம் முதலில் உங்க மனைவிக்கு நல்ல ஜாக்கெட்டை வாங்கி கொடுங்க என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.

நீங்க தம்பியா இருந்தா? பளார் அறை..

அந்தப் பிரபல பத்திரிக்கையாளர் வேறு யாருமில்லை சேகுவேரா தான் இவர் இது பற்றி பேசுகையில் சூர்யா மற்றும் தன் தம்பியாக இருந்திருந்தால் கட்டாயம் அவரது மனைவியை இப்படி கவர்ச்சியாக வந்திருப்பதை பார்த்து அவரிடம் கேள்வி கேட்டு பளார் என்று அறைந்து புத்தி சொல்லியிருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு குடும்ப குத்துவிளக்கை மாறிய ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இப்படி அதிக அளவு கவர்ச்சியை காட்டுவதோடு அடிக்கடி இன்ஸ்டா பக்கங்களிலும் ஒர்க் அவுட் செய்கின்ற போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை சுட்டி காட்டி இருக்கிறார்.

வாரிசு நடிகரை சீண்டிய பிரபலம் ரசிகர்கள் பதிலடி..

இதனை அடுத்து வாரிசு நடிகரான சூர்யாவை சேகுவேரா சீண்டி பார்த்திருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் பலர் இவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

வடக்கத்து பெண்ணாக பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ வந்த மருமகள் குடும்ப பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான் அந்த வகையில் தான் சேகுவாராவின் பேச்சு இருந்தது என்று சொல்லலாம்.

About Brindha

Check Also

உனக்கு லிமிட் அவ்ளோதான்.. மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த குரேஷி.. சம்பவம் ரெடி..!

கடந்த சில நாட்களாகவே மணிமேகலை மற்றும் வி.ஜே பிரியங்காவிற்கு இடையேயான வாக்குவாதங்கள் என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் குக் …

Exit mobile version