நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம்
சம்பளம் பெரும் நடிகை.
சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4
முதல் 5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்
தற்போது தெலுங்கு நடிகை விஜயசாந்தி ஆந்திராவின் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில்
ஒரு முக்கிய ரோலில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார்.
இது அந்த படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


