பஞ்சாப் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள 4 வயது சிறுமியை வா அண்ணன் கூட விளையாடு.. என்று பாசமாக பேசி அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அந்த பையன்வீட்டுக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.இன்னும் என்ன பண்றாங்க என்று அந்த சிறுமியின் தாய் அந்த பையனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஓ என கத்தி ஊரை கூப்பிட்டு கதறி அழுதுள்ளார் அந்த தாய் ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
உண்மையை கண்டு பிடித்து விட்டார்களே என பதறிப்போன மாணவன் விஷம் குடித்துவிட்டான். உடனடியாக அவனை ஹரியாணாவில் உள்ள டப்வாலிமருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை அழைத்து சென்ற சிறுவன் அப்படி என்னசெய்தான் தெரியுமா..?
Tags
India