Tuesday, September 24

Year: 2021

Uncategorized

“உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு தான்..” – ஸ்போர்ட்ஸ் ப்ராவில் டாப் ஆங்கிள் செல்ஃபி..! – சூடேற்றும் இலியானா..!

 நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.  முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதற்கிடையில் பாலிவுட்டில் யாரோ அவரது வாய்ப்புகளைப் பறித்தது போன்று உணர்ந்தார். இதில் அப்செட் ஆனவர் மெதுவாக டேட்டிங் செய்யத் தொடங்கினார்.  வெளிநாட்டு பாய்ஃபிரண்டுடன் ஆண்டு கணக்கிள் டேட்டிங்கில் ஈடுபட்டார். இலியானாவை மீண்டும் பாலிவுட்டில் நிலைநிறுத்தும் வகையில் அவரது கவர்ச்சி படங்களையும், டாப் லெஸ் படங்ளையும் பெட்ரூம் வரை சென்று எடுத்துப் பகிர்ந்தார் பாய்ஃபிரண்ட். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.  இதற்கிடையில் இலியானாவின் பா...
Uncategorized

“வாத்தி கம்மிங் ஒத்தே..” – ராட்சசன் படத்தில் நடித்த பொண்ணா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 ஒரு படத்தின் கதை களம் சிறப்பாக இருந்தால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் வெகுவிரைவிலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வழக்கம். அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்தான் இயக்குனர் ராம்குமார்.  இவர் இயக்கி விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து அமலாபால், ராதாரவி,காளி வெங்கட், ராமதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் இத்திரைப்படத்தில் மேலும் பள்ளி மாணவிகளாக நடித்தவர்கள் தான் அபிராமி மேலும் அபிராமிக்கு தோழியாக நடித்த நடிகை ரவீனா தாஹா.  இவர்கள் நடிப்பும் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.ரவீனா தாஹா இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார்.  இவர் தமிழில் ஜில்லா திரைப்படத்திலும் ஒரு க...
Uncategorized

“உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க..” – மூக்குத்தி அம்மன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் தடம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஸ்ம்ருதி வெங்கட். இவர் ஒரு இந்திய மாடலிங் ஆவர் 26 வயது உடைய இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  மாடலிங்கில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தார் அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த வகையில் பிரபல நடிகர் ஆரியுடன் “மௌன வேலை” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் கேரளாவைச் சேர்ந்த இவர் சினிமாவிற்காக தற்போது சென்னையிலேயே தங்கி விட்டாராம். இவருடைய பொழுதுபோக்கு என்னவென்றால் தினமும் திரைப்படம் பார்ப்பது மற்றும் பாடல்கள் கேட்பது இதன் மூலமாகத்தான் இவர் பொழுதைக் கழிக்கிறார்.   அதுமட்டுமல்லாமல் இவர் பல விளம்பரப் படங்களில் விரும்பி நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் இவர் ஒரு அப்பாவி பெண்ண...
Uncategorized

“நீங்க ஒரு INTERNATIONAL கிளாமர் குயின்..” – உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் இளசுகளை அலற விடும் ரேஷ்மா..!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.  அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.  பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.  இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது கலர் கலரான உடை அணிந்துக்கொண்டு இடுப்பு முழுக்க கவர்ச்சியாக காட்டி கட்டி இழுத்து வருகிறார்.   தற்பொழுது திரையுலகிலும், இணையதளத்திலும் பிசியாக இருந்து வரும் ரேஷ்மா...
Uncategorized

“அப்படி பாக்காதிங்க.. ஒரு மாதிரி ஃபீல் ஆகுது..” – காருக்குள் கவர்ச்சி உடையில் “பிகில்” இந்துஜா..! – உருகும் ரசிகர்கள்..!

 பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.  மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.  வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.  மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.  மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்த இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வரு...
Uncategorized

அனிருத்துடன் காதல் கிசுகிசு – ஒரே ஒரு போட்டோவில் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக வந்த வதந்திகள் காட்டுத் தீயை விட வேகமாக பரவ ஆரம்பித்தன.  என்ன ஏது என்று யோசிப்பதற்குள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைத்தனர். இதனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு மிகவும் அப்செட்டில் உள்ளதாம்.  சமீபத்தில்கூட கீர்த்தி சுரேஷ் தந்தை இதெல்லாம் பொய்யான செய்தி என குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் சினிமாக்காரர்கள் வெளியில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை போல இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தையே கிளறி கொண்டிருந்தனர்.  இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என கீர்த்தி சுரேஷ் அதிரடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களிடைய...
Uncategorized

“அழகிய தமிழ் மகன்” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது..? – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன் காதல் கலந்த திகில் திரைப்படமாகும். எஸ். கே. ஜீவா எழுத்தில் ஸ்வர்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார்.  விஜய் அவரது வாழ்நாளில் முதன் முறையாக இப்படத்தில் தான் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் ஸ்ரேயா சரண். நமிதா மற்றும் சந்தானம் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இடையமைபாளர் எ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதே தலைப்பில் இப்படம் மலையாளத்திலும் ஹிந்தியில் ''சப்சே படா கில்லாடி'' என்ற தலைப்பிலும் தெலுங்கில் ''மஹ முதுரு'' என்ற தலைப்பிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு இதுவே கடைசி படமாக ஆகிப்போனது. படம் வெளியாகி மோசமான திரைக்கதையால் மண்ணை கவ்வியது.  படத்தால் சிறைக்கு செ...
Uncategorized

“இவ்ளோ வேலை செஞ்சு மண்டைக்கு மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே டா..” – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது.  முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது.  ஆனால் இதில் தனுஷூக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கும் உடன்பாடில்லை எனக் கூறப்பட்டது. இதனிடையே அரசு அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்தது.    இந்நிலையில் நேற்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியானது.  டீஸரில், “ கூ இஸ் சுருளி என்று ஒருவர் கேட்க, பின்னணி குரலில் சோம சுந்தரம், சுருளி ஒரு பயங்கரமான தாதா என்பது போல தனுஷூக்கு...
Uncategorized

ஆளே இல்லாத காட்டில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகை..!

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.  ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.  சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.  அந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இ...
Uncategorized

“லேட்நைட்-டில் போன் செய்து அது இருக்கான்னு கேட்பார்..” – சிம்பு மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்..!

நடிகர் ஜான் விஜய்தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான இவர் சமீபத்தில் தொகுப்பாளினி ஒருவரிடம் போனில் தகாத முறையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார்.  பிரபல தொகுப்பாளினி சிவரஞ்சனி தான் அந்த புகாரை கொடுத்தவர். நடிகர் ஜான் விஜய் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமாக பேசியாத கூறினார். அவர் கூறுகையில், நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார்.  மேலும், அவர் விரும்பும் பெண்களையும் மோசமாக நடந்துகொள்ள வற்புறுத்தும் தவறான மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன் . ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார்.  நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவி...
Exit mobile version