“பார்த்ததுமே சும்மா சுள்ளுன்னு ஏறுது..!” – மேல.. கீழ.. என மொத்தமாக காட்டிய எஸ்தர் அனில்..!

அட இது யாரு என்று ஆச்சரியத்தோடு கேட்கக் கூடிய வகையில் தற்போது நடிகை எஸ்தர் அனில் [Esther Anil ]வெளியிட்டு இருக்கக்கூடிய குடும்பப் பாங்கான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

மங்களகரமாக புடவையை உடுத்தி பார்ப்பதற்கே அழகாக காட்சியளித்திருக்கும் இவரது இடை அழகும், முன் அழகும் சற்று கூடுதலாக தெரிவதால் ரசிகைகள் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

எதை நினைத்து எஸ்தர் இப்படி அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் கட்டாயம் அவருக்கு உதவி செய்வார்கள் என்ற ரீதியில் சில ரசிகர்கள் இவரிடம் தூதுவிட்டு இருக்கிறார்கள்.

Esther Anil

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாபநாசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தனது குறும்புத்தனமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி எதார்த்தமாக இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.

எவ்வளவு தான் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் படங்கள் தொடர்ந்து கிடைப்பதில் இவருக்கு சிக்கல் ஏற்பட்டதால் படங்களை எதிர்பார்த்து காத்திருக்காமல் இவர் மலையாள திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Esther Anil

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் அப்படியே வைத்துக் கொள்வதில் வல்லவராக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மங்களகரமாக புடவையை உடுத்தி இவர் பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பியூஸ் போன பல்புகளாய் மாறிவிட்டார்கள் என்று கூறலாம்.

Esther Anil

நச்சென்று பார்ப்பதற்கே அழகாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பதோடு இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக இணைந்து விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு தேவையான கமாண்டுகள் மற்றும் லைக்குகளை கொடுத்திருப்பதோடு இவர் காதில் அணிந்திருக்கும் அந்த ஜிமிக்கி தங்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

Esther Anil

அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் இந்தப் பார்வை பார்த்தால் நாங்கள் எப்படி இருப்பது என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்களோ பார்த்ததும் இஞ்சி மரப்பானை தின்னது போல சுள்ளுனு ஏறுது என்பதை கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …