இந்தியா திரைப்பட நடிகையான சந்தியா ஜாகர்லமுடி ( Sandhya Jagarlamudi ) தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் முக்கிய பணி புரிந்தவர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இவர் 1985 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர்.
செல்லமடி நீ எனக்கு என்ற தமிழ் சீரியலில் அஜய்யோடு இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இந்த சீரியலை எஸ் என் சக்திவேல் அவர்கள் இயற்றியிருக்கிறார்.
மேலும் வம்சம் சீரியல் இணைந்து நடித்த இவர் இவர் ஒரு மிகச்சிறந்த நடனக் கலைஞர் ஆவார். மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இவர் சேந்தன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான அத்திப்பூக்கள் தொடரில் கற்பகம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இவர் நடித்து சீரியல் களிலேயே இவருக்கு வம்சம் சீரியல் தான் நல்ல பெயரை பெற்று தந்ததோடு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அருமையான முறையில் புடவையை உடுத்தி அதனை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு படு ஜோராக இருப்பதால் இணையத்தில் தற்போது ரசிகர்கள் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறியது.
அந்த வகையில் இந்த புகைப்படத்தை பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை கவித்துவமாக வெளியிட்டு இருக்கக்கூடிய ரசிகர்கள் விரைவில் இவருக்கு புதிய படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரலாம் என்பதை சிம்பாலிக்காக கூறியிருக்கிறார்கள்.
இதனை எடுத்து இந்த புகைப்படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து இவர் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதோடு நிச்சயமாக அவர்கள் கூறியபடி புதிய பட வாய்ப்புகள் வந்து சேருமா என்பதற்காக காத்திருக்கிறார்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிட்டு புகைப்படத்தை பற்றிய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.