“இதனால் தான் என் உடம்பை காட்டுறேன்..” – கூச்சமே இல்லாமல் போட்டு உடைத்த நடிகை ஷகீலா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா அவரையே ஓரங்கட்டும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் அனைவரையும் கிரங்கடித்தவர் நடிகை ஷகீலா ( Shakeela ). நடிகை சகிலா என்றாலே அனைத்து ரசிகர்களுக்கும் நாவில் எச்சி ஊறும் அளவிற்கு சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நடித்தவர் நடிகை சகிலா.

இந்த நிலையில் நடிகை சகிலா பிரபல தொலைக்காட்சி பெட்டியில் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார். அதில் அவர் நிறைய பேர் என்னை ஏன் இப்படி காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு சகிலா அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது என்னுடைய உடம்பு நான் எப்படி வேண்டுமானாலும் காட்டுவேன் அதைக் கேட்க நீங்கள் யார் என்று சகிலா தெரிவித்துள்ளார்.

ஷகீலா

நடிகை சகிலா ஆரம்ப காலங்களில் நிறைய தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஆவார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடல்ட் மூவிகளில் நடிக்க தொடங்கி விட்டார். இவர் 1995 ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அடல்ட் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவும் நடித்திருந்தார் அவருடைய தங்கையாக சகிலா நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது முதல் படமே இவருக்கு ஒரு அடல்ட் பணமாக அமைந்தது.

இதனை அடுத்து படத்தில் ஒரு காட்சியில் நடிகை சில்க் ஸ்மிதா ஷகிலாவை அறையும் ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியை எடுப்பதற்கு முன்னதாகவே நான் சில்க் ஸ்மிதாவிடம் சென்று என்னை எப்படி அறிவீர்கள் என்று கேட்டேன் அவர் நான் மெதுவாக தான் அறைவேன் என்று என்னை சொல்லி இருந்தார்.

ஆனால் படத்தில் வைக்கப்பட்ட காட்சியில் என்னை ஓங்கி பலர் என்று ஒரு அரை விட்டார் அது இன்றுவரை என் காதில் ஒலிக்கிறது அந்த அளவிற்கு என்னை கன்னத்தில் அறைந்தது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

Shakeela

நடிகை சில்க் ஸ்மிதாவிடம் அரை வாங்கியதால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்றே சொல்லலாம் ஏனென்றால் அரை வாங்கிய அடுத்த நிமிடமே எனக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. இந்த நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது அவருடைய இடத்தை நான் ஓரளவிற்கு பிடித்து விட்டேன் என்று சொல்ல வேண்டும் எனக்கு திரைப்பட வாய்ப்புகள் அதற்குப் பிறகு நிறைய வர ஆரம்பித்தது இதனை அடுத்து கவர்ச்சி கன்னியாக அந்த சமயம் என்னை அடுத்தடுத்த நிறைய படங்களில் வாய்ப்புகள் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் நான் நடித்த தும்பிகள் என்ற திரைப்படம் 100 நாட்கள் ஓடி மலையாளத்தில் வசூல் சாதனையை பெற்றது இதனை பார்த்த மலையாள திரைப்பட நடிகர்கள் நடிகைகள் அனைவரும் என்னை பார்த்து மிரளும் அளவிற்கு எனக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போனார்கள் ஒரு கட்டத்தில் நடிகர் மம்முட்டி மோகன்லால் ஆகிய இருவரும் என்னை கண்டு பயப்படும் அளவிற்கு கேரள சினிமாவில் கொடிகட்டி பறந்தேன். இன்றைய சகிலா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

சில்க் ஸ்மிதா

இந்த நிலையில் ஷகிலா தற்சமயம் அவரிடம் நிறைய கேள்விகள் மக்கள் முன்பு கேட்கப்பட்டது அதற்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்த ஷகிலாவிற்கு ஒரு கேள்வி மூலம் மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது எதற்காக இப்படி உடம்பை காட்டி நடிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு சகிலா பதில் அளித்துள்ளார் நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலங்களில் எனக்கு உதவ யாருமே இல்லை என்னுடைய உடம்பை எனக்கு உதவியது என்னுடைய உடம்பை வைத்தே நான் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

பிறகு பணம் சம்பாதித்து முடித்த பிறகு ஒரு கட்டத்தில் படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தேன் மேலும் இன்று வரை அந்த பணத்தில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆதலால் என்னுடைய உடம்பை காட்டியதில் எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை என்று ஓபனாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …