சீரியல் நடிகையான சரண்யா துராடி சுந்தர்ராஜ் (Sharanya Turadi Sundaraj) ஊடகத்துறையில் ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாழ்க்கை மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
சீரியல்களைப் பொறுத்தவரை இவர் ஆரம்பத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்து இருக்கிறார். முதல் தொடரிலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு அடுத்தடுத்து தொடர்கள் நடிப்பதற்காக வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஆயுத எழுத்து தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது விஜய் டிவியில் பல தொடர்களில் நடித்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகப்படை உள்ளது என்றுதான் கூற வேண்டும். சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.1 மில்லியன் அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
மேலும் அடிக்கடி இவர் வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார், அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
Sharanya Turadi Sundarajஇதற்கு காரணம் இவர் நீச்சல் குளத்தில் நீந்தியபடி போட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மொத்தமாக போல்ட்டாகி விட்டார்கள் எனப் கூறலாம்.
எல்லா அழகும் மொத்தமாக இந்த புகைப்படங்களில் வெளியிட்டிருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாற்றத்தின் இருக்கும் இளசுகள் அனைத்தும் தரமான போட்டோவான இதற்கு லைட்டுகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
விட்ட குறையோ தொட்ட குறைவோ என தெரியாமல் ஒரு மார்க்கமாகவே இந்த போட்டோஸை பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டதோடு தங்கள் இதயத்தின் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் உறங்குகிறார்கள்.
Sharanya Turadi Sundarajதண்ணீருக்குள் தள்ளாடும் தாமரையாக இவரது புகைப்படம் உள்ளதாக பல ரசிகர்களும் கவித்துவமாக பேசி இருக்கிறார்கள். அத்தோடு முன்னழகு நீரில் பக்குவமாக நீந்தி வந்துள்ளது என்றும் கூறி ஆச்சிரியத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
தண்ணீருக்குள் இவர் நீந்தி வரும் ஸ்டைலை பார்த்து போதை போடாமலேயே கிக்கு ஏறி விட்டதாக ரசிகர்கள் பேசி வருவதோடு சிலர் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள்.