பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார். கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அதுல்யா, பாவாடை தாவணி, புடவை, சுடிதார் ஆகிய உடைகளில் மட்டுமே போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
ஆனால் இப்போது கிளாமருக்கு மாறிவிட்ட அதுல்யா, தனது முன்னழகு தெரிய படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்டவைத்துள்ளார்.
இதற்கு முன் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதுல்யா, இப்பொழுது எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் நான் நடிக்க தயார் என்று சிக்னல் கொடுக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
ஜிப் வைத்த ஜிம் ப்ரா அணிந்து கொண்டு டைட்டான லெக்கிங்ஸ் அணிந்து கொண்டு வியர்வை சொட்ட சொட்ட மின்னும் தனது அழகை காட்டி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.