தன் பெயரை தானே கெடுத்துக்கொண்ட நடிகை..! – சின்னத்திரை சென்சேஷன்..!

 

சமீபகாலமாக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பிரச்சனைகள் சீரியல் வட்டாரங்களில் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. சமூக வலைதளத்தை திறந்தாலே, இவரை அவர் வைத்துள்ளார், அவரை இவர் வைத்துள்ளார் என்ற செய்திகள் தான். 

 

அந்த வகையில் கடந்த வருடம் சர்ச்சைகளுக்கு பெயர் போன தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்த நடிகருடன் தொடர்பில் இருந்தாராம் அந்த இளம் நடிகை. அந்த நடிகையோ சமீபத்தில் நடைபெற்ற பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

 

அங்கேயும் கூட சக போட்டியாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். மேலும் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் அந்த நடிகையின் காதலர் கலந்துகொள்ள இருந்த நிலையில், உள்ளே வந்தால் உண்மை தெரிந்துவிடும் அவரை வீட்டிற்குள் அனுப்ப வில்லையாம். 

 

இது ஒருபுறமிருக்க அந்த நடிகருடன் இளம் நடிகையுடன் இருந்த தொடர்பில் அந்த நடிகர் வீட்டில் பல பஞ்சாயத்துகள் ஏற்பட்டதாம். அந்த நடிகர் இத்தனைக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க நல்ல கலராக இருந்ததால் இந்த இளம் நடிகை அந்த நடிகரின் மீது ஆசை கொண்டாராம். 

 

இந்த பஞ்சாயத்து வீட்டுக்கு தெரிய அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இளம் நடிகையால் கட்டிய மனைவிக்கு பிடிக்கவில்லை என முடிவெடுத்து விட்டாராம். 

 

சரிதான் போயா என தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றாராம் நடிகரின் மனைவி. 

 

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடன் விவாகரத்து செய்துவிட்டதாக என்னமோ கோல்டு மெடல் வாங்கியது போல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் என்பதுகுறிப்பிடதக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *