“சட்டை பட்டனை கழட்டி விட்டு அது தெரிய..” – சூட்டை கிளப்பும் “மரியான்” பட நடிகை..!

 

மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர் பார்வதி. கேரளாவை சேர்ந்த பார்வதி மலையாளத்தில் ‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பூ என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். 

 

அதற்கு பின்னர் சென்னையில் ஒரு நாள், தனுஷுடன் மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் என்று அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

 

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பு இல்லாத நேரத்திலும், மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. 

 

 

தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தின் மூலம் விஜய் அவார்ட்ஸ், விகடன் அவார்ட்ஸ் விருதுகளை தட்டிச் சென்றவர். மரியான் படத்திற்காக பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இப்படி உயிரை கொடுத்து அவார்ட் வாங்கும் கதாநாயகிகளின் பட்டியலில் பூ பார்வதி மிக முக்கியமான இடத்தில் உள்ளார் என்றே கூறலாம். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். 

தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு அது தெரிய கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *