சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..!

கோலிவுட் ஹீரோயின்களை விட நம்ம சீரியல் நடிகைகள் தான் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது அதிகமாகிவிட்டது. 

 

சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி. 

 

இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள். 

 

இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

 

 

சமீபத்தில், நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

 

 

தற்போது, சந்திரலேகா, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் எல்லா சீரியல்களிலும் பெரிய இடத்து பெண்ணாக நடிப்பதால், புடவையிள் மட்டுமே வருவார். 

தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *