திரை உலகில் முதன்முதலாக செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இது தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.
மேலும் தன் சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தற்போது வெள்ளித்திரையில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் நடித்த முதல் திரைப்படமே தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்துடன் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த தான் காரணமாக வசூல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் பிரபல நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக வலம் வரும் நமது நடிகை தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் மேலும் இந்த திரைப்படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய நடிகை பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யா உடன் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகைகள் பலரும் வெப் சீரியல் தன்னுடைய முழு கவர்ச்சியும் கட்டலாம் என்ற எண்ணத்தில் படையெடுத்து வருகிறார்கள் ஏனெனில் இதன் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவரலாம் என்ற எண்ணம் அவர்களை இப்படி யோசிக்க வைக்கிறது.
இதை தொடர்ந்து நடிகை நித்யா மேனனும் சமீபத்தில் ஒரு மோசமான வெப்சீரிஸ் இல் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இன் நிலைகள் பிரியா பவானி சங்கர் பிகினி உடை அணிந்து வெப் சீரியஸில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளிவந்த செய்தியானது இன்னும் அதிக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் பிரியா பவானி சங்கரை நீச்சல் உடையில் பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், மொட்டை மாடியில் கூலர்.. பீச் வியூவ்.. சகிதமாக எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து “ஒரு மாதம் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று கூறி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.