“அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்..” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ்… – தெறிக்கவிடும் தனுஸ்ரீ..!

 

தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா.10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார். 

 

இடையில், நான் ஒரு சந்நியாசினியாக மாறி விட்டேன். பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார். சினிமாவை விட்டு விலகி, சந்நியாசியான தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். 

 

தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை நொறுங்க வைத்தவர்களால் நான் பட்ட மன அழுத்தங்கள் கொஞ்சமல்ல. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை. 

 

நான் இந்த முடிவை எடுக்கக் காரணம் இவைதான்.. ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. 

 

காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. 

 

எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான்,” என்றார். அதன் பிறகு.. சில காலம் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டி வருகிறார்.

 

 

இந்நிலையில், தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டிஇழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. என்று கோக்குமாக்கான கருத்துக்களால் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *