இதை பாத்ரூமில் உக்காந்து பாக்கலாமா..? – பிரபல நடிகரை விளாசும் ரேகா நாயர்..! – என்ன காரணம்..?

நடிகை ரேகா நாயர் தன்னுடைய தரப்பு நியாயங்களை எந்த ஒரு பயமும் இன்றி வெளிப்படையாக தடாலடியாக பேசக்கூடியவர்.

நடிகர் மற்றும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்து மோசமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் நடிகை ரேகா நாயர்.

அவர் கூறியதாவது, அரை நிர்வாணமாக நடிப்பது என்றால் என்ன..? மேலாடை எதுவும் அணியாமல் நடிப்பது தான்.

ஆனால் இரவின் நிழல் படத்தில் நான் அப்படியே நடித்திருந்தேன் என்னுடைய மார்பு கா**பை யாரேனும் பார்த்தீர்களா..? என்று பயில்வான் ரங்கநாதன் தடாலடியாக சாடியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் சினிமா என்றால் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஒரு கதை யோசிக்கும் பொழுது இதை செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று யோசித்தால் கதையே பிறக்காது.

அப்படித்தான் இரவின் நிழல் திரைப்படத்தில் நான் நடித்திருந்தேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

நான் இயக்குனரிடம் ஒரு மார்பகத்தை மட்டும் காட்ட வேண்டுமா..? அல்லது இரண்டு மார்பகத்தையும் காட்ட வேண்டுமா..? என்று கேட்டது உண்மைதான்.

ஆனால் அதனை அறுவருப்பாக.. இவர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு நடிகையாக அந்த காட்சியை இன்னும் மெருகூட்ட முடியுமா..? என்ற நோக்கில் தான் அவரை கேட்டேனே. தவிர, எந்த ஒரு ஆபாசமான நோக்கிலும் நான் கேட்கவில்லை.

நான் நடித்தது ஆபாசம் என்றால்.. படுக்கையறையில் அதை பார்ப்பது சரியா..? பாத்ரூமில் உக்காந்துகிட்டு பார்ப்பது சரியா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமா என்ற கலையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சினிமாவை காதலியுங்கள் எனக் கூறியிருக்கிறார் நடிகை ரேகா நாயர். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *