“உடலுறவுக்கு 5 நிமிடம் முன்பு.. கட்டாயம் இதை சாப்பிடுவேன்..” – ஓப்பனாக கூறிய பாலிவுட் நடிகை கரீனா கபூர்..!

நடிகை கரீனா கபூர் கடந்த 1980 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பாம்பேயில் பிறந்தவர். தற்போது 43 வயதாகும் இவர் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சாய்ஃப் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் பிரபல நடிகை பபிதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கரீனா கபூர் அதனை தொடர்ந்து வருடத்திற்கு ஐந்து முதல் எட்டு படங்கள் என பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் நடிகை கரீனா கபூர்.

தன்னுடைய திருமணம் நடந்த ஆண்டான 2012 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்திருந்தார்.

திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்ட இவர் தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் விருது விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உடலுறவு உங்களுக்கு பிடித்த பொசிஷன் என உடலுறவின் போது இதெல்லாம் வேண்டுமென்றால் எதனை கூறுவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெளிப்படையாகவே பதில் அளித்தார் கரீனா கபூர். அவர் கூறியதாவது, அதிகாலை நேரம் தான் உடலுறவு கொள்ள சரியான நேரம்.. அந்த நேரத்தில் தான் மனமும் உடலும் ஒருசேர அதற்கு தயாராக இருக்கும்.

ஆன் டாப் தான் எனக்குபிடித்த பொசிஷன். உடலுறவு கொள்வதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு கட்டாயமாக டார்க் சாக்லேட் சாப்பிட்டு விடுவேன்.. இது புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று கூறியுள்ளார்  இவருடைய இந்த பதில்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று …