சின்னத்திரை தொப்புள் ராணி நானு..! – திரிஷா-வை ஓரம் கட்டிய நடிகை ஜனனி அஷோக்..!

பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் இளஞ்சிவப்பு நிறத்திலான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனி, முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேண்டா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் என்பதால் பெரிய கதாபாத்திரம் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நயன்தாராவுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ஜனனி அசோக்குமார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெள்ளி திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களை கிடைத்து வந்ததால் இது செட்டாகாது என்று முடிவெடுத்த ஜனனி சின்னத்திரையில் என்ட்ரி ஆனார்.

அந்த வகையில் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக கண்ணுக்கு அழகாக தோன்றும் ஜனனி அசோக்குமார் இணைய பக்கங்களில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கண்ணுக்கு விருந்து வைக்கும் தேவதையாக தோன்றுகிறார்.

சமூகவலைதளங்களில் ஆளே மாறி போய் அடையாளம் தெரியாமல் மாடர்ன் உடையில் தோன்றும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *