வாழைக்காய் வச்சு செஞ்சா பிடிக்கும்.. வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய டிக் டாக் இலக்கியா..!

டிக் டாக் இலக்கியா..

டிக் டாக் தடை செய்யப்படாத காலகட்டத்தில் அதன் மூலம் புகழடைந்த பல பேர் உண்டு. அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் டிக் டாக் இலக்கியா.

அம்மணி அரைகுறை ஆடையில் போடும் ஆட்டத்தை பார்த்து வாய்பிளக்காத நபர்களே இல்லை என்று சொல்லலாம்.

தனது பருத்த அளவுக்கு மீறிய வளர்ச்சியில் உள்ள முன்னழகை காட்டி, குலுக்கி இலக்கிய நடனமாடியே பல லட்சம் பேரை தனது பாலோயர்ஸ் ஆக மாற்றி இருக்கிறார்.

ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை.

ஆனால் இவரது குத்தாட்டம், இணையத்தில் அடிக்கடி வைரலாகி விடுகிறது.

டிக் டாக்கில் ஆரம்ப காலத்தில் அடக்க ஒடுக்கமாக வீடியோ போட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அதிகமான லைக்ஸ் கிடைக்கவில்லை.

அதுவே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வீடியோ வெளியிட்ட போது அதிக அளவில் ரீச் கொடுத்தது அதிக அளவில் லைக் கிடைத்தது. அதிக பாலோவர்ஸ் கிடைத்தார்கள்.

டபுள் மீனிங் பாடல்களுக்கு தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடனமாடுவேன். ஒரு சில பாடல்களில் எல்லாம் எந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என யோசிப்பேன்.

வாழைக்காய் வச்சு செஞ்சா

ஒரு பாட்டுக்கு கையில் வாழைக்காயை வைத்துக்கொண்டு ஆடினால் நன்றாக இருக்கும் என யோசித்தேன் ரசிகர்களுக்கு இப்படி செய்தால் பிடிக்கும் என நினைத்தேன்.

அதே போல அந்த வீடியோ மில்லியன் கணக்கில் ரீச் ஆனது. எனக்கு நம்பிக்கையே இல்லை.

நம்முடைய வீடியோ தானே இப்படி ரீச் ஆகிறதா என்று தொடர்ந்து அப்படியான வீடியோக்களை எடுத்து பதிவு செய்ய ஆரம்பித்தேன் என, பேசி இருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

வாழைக்காய் வெச்சு செஞ்சா பிடிக்கும் என்று இவர் நினைத்தது போல, அது ரீச் ஆகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *