சிங்கிள்ஸ் வயிற்றில் புகை வர வைத்த சீரியல் நடிகை – முது தொடையும் தெரிய கணவரின் மீது அமர்ந்து ரொமான்ஸ்..!

தமிழில் பிரபலனான செய்தி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த சரண்யா துராடி, 2012ம் ஆண்டு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் சரண்யாவுக்கு சின்னத்திரை கைகொடுத்தது.

விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த தொடரில் ‘சரண்யா விக்ரம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி வழங்கிய புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் தெலுங்கு வெர்ஷனான இதில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : தம்மாந்தூண்டு ட்ரவுசர்.. தொடையை காட்டி.. இணையத்தை அலற வைத்த சீரியல் நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனால் அந்த தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் டிஆர்பி சரியாக இல்லை என்ற காரணமும் வெளியானது. அதற்கு பிறகு சரண்யா வேறு புது தொடர்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் சரண்யா, எப்போதும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு தொடை தெரிய தனது கணவரின் மடியில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பிவிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …