வெறும் உள்ளாடை.. மனசு அங்கேயே தான் இருக்கு.. ஈஷா ரெப்பாவின் ஹாட் புகைப்படங்கள்..!

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும் போதே விளம்பர மாடலாக செயல்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் இந்திர கண்டி மோகன கிருஷ்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது.

இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கு படங்களில் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய இவர் அதிக அளவு தென்னிந்திய ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

ஈஷா ரெப்பா…

தமிழைப் பொறுத்த வரை தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் திரைப்படத்தில் கால் பந்தாட்ட வீராங்கனியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தமிழில் ஓய் என்ற படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இந்த படம் பெரியளவு வரவேற்பை பெற்ற வில்லை.

மேலும் பிகில் படத்தை அடுத்து வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதால் அக்கட தேசத்திற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

மனசு இன்னும் அங்கேயே தான் இருக்கு..

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு கண்ணை கட்டி விடுவார், அந்த வகையில் இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் இளசுகளை கவரக்கூடிய ஹார்ட் போட்டோஸ் ஆக இருக்கும்.

மேலும் அடிக்கடி பல நடிகைகளும், நடிகர்களும் மாலத்தீவுக்கு வெக்கேஷனை கழிப்பதற்காக செல்வார்கள். அப்படி செல்லக்கூடிய அவர்கள் அங்கு இருந்து எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஈஷா ரெப்பா மாலத்தீவு சென்று இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பின்பும் மனதளவில் தான் அங்கே தான் இருப்பதாக கேப்ஷன் வைத்து சில கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார்.

இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இணையங்களில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களாக மாறிவிட்டது.

அத்தோடு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கூடுதல் கிளாமரில் ஜொலிப்பதாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்தை பதிவு செய்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.

அந்தி மயங்கும் மாலை வேளையில் கடற்கரையில் நின்று கொண்டு பல்வேறு விதமாக முன்னழகையும், பின்னழகையும் எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பசு மரத்து ஆணியை போல பதிந்து விட்டது.

இந்த புகைப்படங்களை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் கவர்ச்சிகரமாக இருக்கும் அந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் மனதில் வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய அளவு பல்வேறு ஏங்கில்களில் போஸ் தந்திருக்கும் இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.

கண்களை கட்டி போடும் அளவில் கிளாமரில் திணறடிக்க வைத்திருக்கும் இந்த போட்டோக்கள் இது வரை வெளியிட்ட போட்டோக்களிலேயே அதிக அளவு கிளாமரை வெளிப்படுத்தி உள்ளதாகவும் மாலத்தீவில் ஒரு குட்டி சுனாமியை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று ரசிகர்கள் வருணித்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் உங்களுக்கும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும். நீங்களும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் கட்டாயம் ஷேர் செய்வீர்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *