ராவான கவர்ச்சி உடையில் விழா மேடையை அலற விட்ட நயன்தாரா.. வைரல் போட்டோஸ்..

மலையாள மங்கையான நடிகை நயன்தாரா ஆரம்ப காலங்களில் மலையாள திரை உலகில் அறிமுகமாகிய பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்து இருக்கிறார்.

இவர் மலையாளத்தில் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த மனசினகாரே என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை நயன்தாரா..

அந்த வகையில் இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.

இவரது தந்தை இந்தியாவின் விமான படை அதிகாரியாக இருந்ததின் காரணத்தால் இந்தியாவின் பல பகுதிகளிலும் நயன்தாரா படித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க கூடிய நயன்தாரா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மற்றும் பல தொழில்களில் முதலீடு செய்து சிறந்த தொழில் அதிபராகவும் திகழ்ந்து வருகிறார்.

ஐயா திரைப்படத்தை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேர்ந்ததை அடுத்து இவர் சிவகாசி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், ஏகன், வில்லு, ஆதவன், தனி ஒருவன், நண்பேன்டா, டோரா, வாசுகி, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல், அன்னபூரணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

இதனை அடுத்து தான் இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள். அண்மையில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து ஹிந்தி படத்தில் என்ட்ரி கொடுத்ததை அடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்துள்ளது.

கவர்ச்சி உடையில் நயன்..

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக இருக்கும் உடைகளை அணிந்து போட்டோ ஷூட்டை எடுத்து இவர் கணவர் மற்றும் குழந்தைகளோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்க கூடிய நயன்தாரா அங்கு படு ராவன கவர்ச்சி உடையில் சென்று இருக்கிறார். இந்த உடையில் இவரது மேனி அழகு முழுவதும் வெளிப்படுவது போல் இருந்தது.

திருமணம் ஆகி குழந்தைகளை வாடகை தாயின் மூலம் பெற்றுக்கொண்ட பிறகும் இவ்வளவு கவர்ச்சியை காட்டி வாட்டுகிறாயே என்று ரசிகர்கள் அனைவரும் புலம்பி தள்ளக்கூடிய வகையில் லீவ் லெஸ் ஜாக்கெட்டில் முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

புடவை முந்தானியை தலைய தலைய அப்படியே விட்டு முன் இருக்கும் அந்த பகுதியை சற்று சரிய விட்டு தன் எடுப்பான முன் அழகை காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

அலறிய விழா மேடை..

முன்னழகு தான் இப்படி இருக்கிறது என்றால் பின்னழகியும் பாருங்கள் என்று முதுகழகை எடுப்பாக காட்டி திணற வைத்திருக்கும் நயன்தாராவின் வைரல் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

மேலும் பின்னழகில் ஜாக்கெட்டை ஒற்றைக் கச்சையை வைத்து இழுத்துக்கட்டி இருக்கக்கூடிய அந்த கட்சையில் எங்களையும் சேர்த்து கட்டி விட்டார் என கவிஞர்களாக ரசிகர்கள் மாறி புலம்புகிறார்கள்.

உச்சகட்ட கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்து மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை பார்ப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு ராவான கவர்ச்சி உடையில் விழா மேடையை அலறவிட்ட நயன்தாராவின் இந்த லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ் இளைஞர்களை மட்டும் அல்லாமல் யுவதிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத இந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்து உடனடியாக லைக்குகளை அள்ளிக் கொடுத்து விடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …