தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான்.இந்த படத்தின் மூலம்தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர்.
இந்த படங்களை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெற்றியை சுவைத்தார். அமைதி திலகம் என்று நடிகை ‘கயல்’ ஆனந்தியை தயக்கமின்றிக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அமைதியானவர், மிகுந்த பொறுமைசாலி என்று கோடம்பாக்கத்தில் பெயர் வாங்கி உள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவது உற்சாகம் அளிப்பதாகவும் தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனந்தி இப்போது நடித்து வரும் படம் ‘நதி’. தாமரைச் செல்வன் இயக்குகிறார்.மதுரையில் முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
அங்குள்ள பரபரப்பான வீதிகளில் காட்சிகளைப் படமாக்கியபோது பெருந்திரளாக ரசிகர்கள் கூடிவிட்டனராம். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை விவரித்துள்ளார் ஆனந்தி.“இதுபோன்ற வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போதுதான் சினிமா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. திரையுலகக் கலைஞர்கள் மீது ரசிகர்கள் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள்.
மதுரையில் ரசிகர்களின் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்தது.நான் தங்கியிருந்த தங்குவிடுதியில் இருந்து காலை ஐந்து மணிக்கு படிப்பிடிப்புக்காக வெளியே கிளம்புவேன். அந்த நேரத்திலும்கூட ஏராளமான ரசிகர்கள் எனக்காகக் காத்திருப்பார்கள். அதிலும், பலர் குடும்பமாக வந்திருப்பதைப் பார்த்து பலமுறை வியந்துபோயிருக்கிறேன் என்றார்.
தமிழ் சினிமா உலகில் சம்பள விஷயத்தில் கறார் காட்டாத ஒருசில நடிகைகளில் இவரும் ஒருவர்.படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார், நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்பன போன்ற எந்த புகார்களுக்கும் ஒருமுறைகூட ஆனந்தி ஆளானது இல்லை.
இப்படி இருக்கும் அஞ்சலி, தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கி கலக்க ஓ.கே சொல்லியுள்ளார் என்பது தான் விஷயமே. என்னதான் நடித்தாலும், முன்னணி நடிகையாக முடியவில்லை என்ற ஏக்கம் பொதுவாகவே எல்லா நடிகைகளுக்கும் இருக்கும்.
அதே சூழழில் இருக்கும் கயல் ஆனந்தி கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியும் என கிளாமருக்கு தாவி விட்டாராம். இதனை அறிந்த ரசிகர்கள், பட வாய்புக்காக இப்படியுமா..? – அடக்கொடுமைய.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : பிதுங்கும் முன்னழகு… நீச்சல் உடையில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!