ஒரு காலகட்டங்களில் பிரபல நடிகையாக இருந்து பின்னர் மார்க்கெட் கிடைக்காதுதால் அட்ரஸ் இல்லாமல் அடையாளமே தெரியாமல் போன நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் 1990 முதல் 1999 வரை தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடம் பிடித்திருந்தார்.
பின்னர் திருமணம் செய்து கொண்டு ரோஷன், மேதா, ரோகன் எனும் மூன்று பிள்ளைகளுக்கு தாயான இவர் தமிழில் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன் ,தாலாட்டு,
நடிகை சிவரஞ்சனி:
ராஜா துரை, காத்திருக்க நேரமில்லை, அரண்மனை, காவல் ராசா மகன், வண்டிச்சோலை, சின்னரசு, செந்தமிழ்ச்செல்வன், அவதார புருஷன் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து,
இதையும் படியுங்கள்:முரளி குடும்பத்திற்கு இருக்கும் வினோத நோய்.. டேனியல் பாலாஜி திடீர் மறைவின் பின்ணணி கூறிய மருத்துவர்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை இந்த நடிகைக்கு திடீரென மார்க்கெட்டில் குறைந்துவிட்டது .
திருமணம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களை தனது வசீகரக் கண்களால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் இந்த நடிகை.
பூனைக்கண் போன்று கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராய் கண்கள் போன்றவ இவரது பார்வையை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்தது என்று சொல்லலாம்.
பிரசாந்த், சத்யராஜ் ,பிரபு என 90ஸ்களில் பிரபலமான நடிகராக நடிகர்களாக பலம் வந்து கொண்டிருந்த பல ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகை சிவரஞ்சனியின் குடும்ப புகைப்படம்:
ஆந்திராவிலே செட்டில் ஆன சிவரஞ்சரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்:விஷயம் தெரியாதவன் பாத்தா.. கப்புன்னு பேண்ட்டை கழட்டி குடுத்துடுவான்.. பொதுவெளியில் கஜோல் கன்றாவி..!
அவரா இது என பார்த்த வியக்கும் அளவுக்கு சிவரஞ்சனி பப்ளி தோற்றத்தில் குடும்பம் குழந்தை கணவர் என பார்க்கவே ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் கிடக்கிறார்.
இவரது மூத்த மகன் கிட்டத்தட்ட சிவரஞ்சனி போன்ற கண்களை கொண்டு அவரது முக ஜாடையிலே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த குடும்ப புகைப்படம்: