இது தொடையா..? இல்ல, உருட்டு கட்டையா..? வைரலாகும் அஞ்சலியின் கிளுகிளு பிக்ஸ்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி, கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தவர். கணிதத் துறையில் பட்டம் பெற்ற இவர் ஆரம்ப நாட்களில் குறும் படங்களில் நடித்திருக்கிறார். இதுவே அவர் திரையுலகில் நுழைய வழி செய்தது.

மேலும் நடிகை அஞ்சலியின் பெற்றோர்களும் இவர் நடிகை ஆவதை விரும்பியதை அடுத்து தெலுங்கு திரை உலகில் சின்ன, சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை அஞ்சலி..

தமிழைப் பொறுத்த வரை கற்றது தமிழ் என்று திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக அறிமுகமான நடிகை அஞ்சலி இந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்து தென் மண்டல ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்றார்.

இதனை அடுத்து இவர் 2010-இல் அங்காடி தெரு என்ற படத்தில் கனியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதோடு இந்த படமும் இவருக்கு நல்ல ரிச்சை கொடுத்தது.

இந்நிலையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ஜெயுடன் பலூன் படத்தில் நடித்ததை அடுத்து காதல் வலையில் விழுந்தார்.

மேலும் இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததை அடுத்து ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து விட்டார்கள்.

தொடையா? இல்ல உருட்டு கட்டையா?

இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வரும் நடிகை அஞ்சலி மேலும் திரைப்பட வாய்ப்புகளைத் தர வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அத்துடன் இணைய பக்கங்களை அதிகளவு ஃபாலோ செய்யும் இவரது ரசிகர்கள் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
அத்தோடு இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களுக்கு ஏற்றது போல் லைக்குகளை அள்ளித் தருவார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளது என்று சொல்லலாம்.

இதற்குக் காரணம் குட்டியூண்டு உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவது போல இடை அழகும், தொடை அழகும் நேர்த்தியாக தெரிவது போல் புகைப்படங்களை வெளியிட்டு கறி விருந்து வைத்து விட்டார்.

வைரலாகும் கிளு கிளு பிக்ஸ்..

நடிகை அஞ்சலி தனது நெகு நெகு தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச் சென்று பதிந்துள்ளதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

ஊத்துக்குளி வெண்ணையில் பிசைந்து எடுத்து தான் இந்த தொடையை செய்து இருப்பார்களா? என்று கேட்கக் கூடிய அளவு தொட்டதும் வழுக்கிச் செல்லக் கூடிய வகையில் தொடை இருப்பதால் தொட்டுப் பார்க்க பலரும் விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஆசை தீர இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்களை மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் பல்லாயிரம் மாற்றங்கள் ஏற்பட்டு எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் உங்கள் கண்கள் தொடை இருக்கும் பகுதியை நோக்கி ஊடுருவும்.

இளசுகளின் ரத்தங்களை சூடேற்றி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு தொடர்ந்து புகைப்படங்களை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …