குழந்தைக்கு தாயான பிறகும்.. படுக்கையில் தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் காஜல் அகர்வால்..!

கோடை வெயில் காரணமாக கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகை காஜல் அகர்வால் – கெளதம் கிட்சலு தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும், இந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்று பெயர் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

குழந்தைக்கு தாயான, பிறகு காஜல் அகர்வால் முதன்முறையாக மாடர்ன் உடையில் மத்திய அழகை காட்டி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இவரின் மார்க்கெட், கொடி கட்டி பறக்க முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர், குறைந்த காலத்திலேயே சிறந்த நடிகை அந்தஸ்தை பெற, தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பிஸியான நடிகையாக சுற்றி திரிந்த காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், கமல்ஹாசனுடன் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால், காஜல் அகர்வால் குடும்ப வாழ்வில் முழுமையாக இறங்கி விட்டார். இதையடுத்து, இவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.

சமீபத்தில் படம் ரீலீசான நிலையில், படத்தில் இருந்து காஜல் அகர்வாலின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் தற்போது, பிரசவத்திற்கு பிறகு காஜல் முதன்முறையாக மாடர்ன் உடையில் மத்திய அழகை காட்டி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …