அதீத காதலால் ஆண்கள் செய்யும் முட்டாள்தனமான விஷயங்கள்.

காதல் என்பது மிகவும் அற்புதமான விஷயம் .அந்த விஷயம் ஆண்களிடம் ஏற்பட்டால் நிறைய மாற்றங்கள் அவர்களிடையே ஏற்படும். அவர்கள் கொண்டுள்ள காதலே  தன் காதலி முன்னால் சில முட்டாள்தனமான விஷயங்களை செய்து  அந்த இமேஜை பெரிதாகக் காட்ட நினைப்பதாக எண்ணி செய்யும் முட்டாள் தனமான விஷயங்களைப் பற்றி  பார்க்கலாம். 

ஆண்கள் தாங்கள் காதலிக்கும் காதலியிடம் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை மட்டுமல்லாது பிற பெண்கள் இடையே உள்ள தொடர்பை மிகப் பெரிது படுத்தி விவரித்து பேசுவார்கள்.  இதன் மூலம் தன்னுடைய காதலி மிகவும் பொறாமை குணம் கொள்ளும் அழகை பார்த்து ரசிப்பார்களாம். அதுதான் வைத்துள்ள பிற பெண் தொடர்புகளைப் பற்றி பேசும் போது தன்னுடைய காதலிக்கு மிகவும் கோபம் ஏற்படும். சில சமயங்களில் அந்த கோபமே பிரிவுக்கு காரணமாக அமையும் என்பது கருதாமல் அவர்களின் தவறை மிக எளிதில் செய்து விடுவார்கள். 

அது போலவே ஆண்கள் தங்களைப்பற்றி மிகைப்படுத்தியும் தற் பெருமையாகவும் அவர்கள் காதலிகளிடம் அதிகபட்சமாக எப்பொழுதுமே தன்னை உயர்த்தி உயர்த்தி பேசிக் கொள்ள விரும்புவது . இவ்வாறு தன்னை உயர்த்திப் பேசும் ஆண்களை பெண்களுக்கு என்றுமே பிடிக்காது. பெண்களின் பொதுவான குணம் தன்னை மட்டுமே உயர்த்தி ஒரு ஆண் பேச வேண்டும் அல்லது ஒரு பெண் பேச வேண்டும் என்று நினைப்பது. இது புரியாமல் அவர்கள் பேசும்போது அவர்களிடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

தன்னுடைய ஆண்மையை வெளிப்படுத்தும் விதத்தில் மூலமும் ஆண்கள் சில தவறுகளை செய்கிறார்கள், பொதுவாக நார்மலாக இருக்கக்கூடிய அல்லது இயல்பாக இருக்கக்கூடிய ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் .ஆனால் சில ஆண்கள் ஜிம்முக்கு சென்று தங்கள் உடல் வலிமையைக் கூட்டி தங்களை அழகாக மேக்கப்பின் மூலம் வெளிப்படுத்துவது பெண்களுக்கு பிடிக்கவே செய்யாத விஷயமாகும். 

தேவையற்ற விஷயங்களை தேவையற்ற நேரங்களில் தொடர்ந்து பேசி வருவது அதை நிறுத்துவது என்பதே கிடையாது .இதுவும் பெண்களுக்கு மிகவும் பிடிகாத ஒரு விஷயமாகும். காதல் செய்யும் ஆண்கள் பெண்களிடம் பேசும்போது தொடர்ந்து பேசும் போது திக்கி தெனறி பேசுவது மற்றொரு முட்டாள்தனமான செயல் என்று கூறலாம். 

அது மட்டும் இல்ல எந்த ஒரு செய்தியும் நேரடியாக கூறக்கூடிய ஆணை தான் பெண்களுக்கு பிடிக்கும் சுற்றிவளைத்து பேசக்கூடிய ஆண்கள் சுத்தமாகமாகவே அவர்களுக்குப் பிடித்தது. எந்த ஒரு இடத்திலும் பாவப்பட்ட வராக காட்டிக்கொள்வது ,தனக்கு எல்லாமே தெரியும் என்று கூறுவது இவையெல்லாமே களில் அவர்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்கள் தான். இவையெல்லாம் அதீத காதலில் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …