வாவ்.. பாவாடையை பறக்கவிட்டு.. தேவதை போல மின்னும் ஆண்ட்ரியா..!

பிரபல பாடகியான ஆண்ட்ரியா ஜெரெமையா ஒரு கட்டத்தில் தன்னுடைய சினிமா நண்பர்களின் பழக்கத்தை பழக்கத்தின் மூலம் நடிகையாகும் அறிமுகமானார்.

இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது நடிப்பதற்கான ஸ்பேஸ் இருந்ததால் ஆயிரத்தில் ஒருவன் படம் இவரை ஒரு நடிகையாக சினிமாவில் அடையாளப்படுத்தியது.

சமீபத்தில் இவரது குரலில் வெளியான நூல் சொல்றியா மாமாவுக்கு சொல்றியா மாமா என்ற பாடல் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து மங்காத்தா சகுனி இது நம்ம ஆளு வட சென்னை போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கி அவர் அந்த படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

என்னதான் கவர்ச்சியாக இருந்தாலும் பெரிய ஹீரோ ஹீரோயினாக ஆண்ட்ரியா வரமுடியவில்லை. இதனால் ஹீரோயினை மையமாகக் கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் நடித்து வரும் இவர் தற்போது திகில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் காட்டேரி என்ற படத்திலும் நடித்திருந்தார் இவர்.

தற்போது மீண்டும் பிசாசு 2 என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு தேவதை போல இன்னும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை துண்டித்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …