சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா..! இப்போ என்ன பண்றார் பாருங்க..!

தமிழ் மலையாளம் படங்களில் நடித்த அசத்திய நடிகர் ரஞ்சிதா பற்றி இங்கே பெரிதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் முன்னணி நடிகையாக மாறுவார் என பலரும் ஆருடம் கூறினார்கள். அதேபோல முன்னணி நடிகையாக மாறினார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம், ஆளை மாக்கும் பின்னழகு என கவர்ச்சி ராணியாக இருந்த ரஞ்சிதாவை இயக்குனர்கள் கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தினார்கள்.

அதே சமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ரஞ்சிதா. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் இந்த திரைப்படத்தில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இவருடைய நடிப்பை முதல் படத்திலேயே பார்த்து படித்துப் போன பல இயக்குனர்கள் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்க முன் வந்தனர்.

அந்த வகையில் ஜெய்ஹிந்த் கர்ணா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அர்ஜுனன் ஜோடி போட்டு நடித்த இவர் அமைதிப்படை திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் இணைந்து நடித்தார்.

மக்களாட்சி என்ற திரைப்படத்தில் மம்முட்டியுடன் பெரிய மருது திரைப்படத்தில் விஜயகாந்த் பிரபுவோடும் நடித்த இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இடையில் சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் இவர் போட்ட கும்மாளங்கள் வீடியோவாக வெளியே வர அது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது.

தற்போது அந்த சாமியார் உருவாக்கிய ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் ரஞ்சிதா தன்னுடைய இளம் வயதில் சொத சொதவென என நனைந்த நீச்சல் உடைகள் காட்டுக்குதிரை போல கவர்ச்சியாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் சில சமீபத்தில் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அந்த புகைப்படங்கள் தான் இவை. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பின்னூட்டங்களில் பதிவிட்ட வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …