நான் சிரித்து நீ முறைச்சு என பார்க்கும்போது பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும் என்று ஹிப்ஹாப் ஆதி உருகி உருகி துரத்தி துரத்தி காதலித்த பெண்ணாக மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்தார்.
புசுபுசுவென பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு போன்ற அழகுகளை கொண்ட ஆத்மீகாவின் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி போன்ற படங்களில் நடித்தார் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை வெளியேறுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் என்ற படத்தில் தன்னுடைய கவர்ச்சியை ததும்ப ததும்ப முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
பொதுவாக சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டால் நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோ சூடுகளை நடத்தி அதனை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளம்புவது வழக்கம்.
அந்த வகையில் நடிகை மிகவும் அப்படியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு கத்தி போன்ற தன்னுடைய பார்வையை வீசி ரசிகர்களின் தூக்கத்தை கிடைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என்று கூறி வருகின்றனர்