ப்பா.. இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? – ரசிகர்களை அதிர வைத்தார் ரித்திகா..!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்தியா சார்பில் பல இன்டர்நேஷனல் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர்.

இவரை கண்டறிந்த இயக்குனர் சுதா கொங்கரா ஒரு நடிகையை அழைத்து வந்து குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க வைப்பதை விடவும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை கூட்டிவந்து குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்தார்.

இதனை தொடர்ந்து, குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங்கிடம் படத்தின் கதையைக் கூறி அவரை சினிமா துறைக்கு கொண்டு வந்தார்.

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கிற்கு சினிமாவின் வாசனை மிகவும் பிடித்து விட்டது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் சென்னையில் வந்து செட்டில் ஆகி விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை ராகவா லாரன்ஸ் சிவலிங்கா என முழுநேர நடிகையாக மாறிவிட்ட இவர் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய அழகுகளை இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடை அழகை எடுப்பாக காட்டி அவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கவில்லை கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …