வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி – பார்த்ததுமே ஜிவ்வுனு இளசுகள் இருக்குதே..

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிக்கும் சில நடிகைகளும் தற்போது விடுமுறையை கழிக்க மாலத்தீவு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி மாலத்தீவு சென்று இருக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பல பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். இவரது குரல் வளம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி..

இவரது குறும்பு பார்வையும் கரகர குரலும் பாடும் போது அனைவரையும் கவரக்கூடிய வகையில் இவரது குரல் வளம் இருந்ததால் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிக அளவு உள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோடு நின்றுவிடாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் தனது சுட்டித் தனமான சேட்டைகளின் மூலம் பலரது மனதையும் கவர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கின்ற வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலை செய்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு கச்சேரி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை கவர்வதற்காக வண்ண வண்ண உடையை அணிந்து போட்டோ சூட் மற்றும் வீடியோவை எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பார்த்ததுமே ஜிவ்வுனு இளசுகள் இருக்குதே..

அந்த வகையில் இவர் தற்போது மாலத்தீவு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் வெறும் டவலை கட்டிக்கொண்டு காதில் செம்பருத்தி பூவை வைத்தபடி அனைவரையும் கவரக்கூடிய வகையில் பல்வேறு வகையான போஸ்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த அளவுக்கு ஷிவாங்கி கூடுதல் அழகாக தெரிவதோடு மட்டுமல்லாமல் தங்கள் ரசனைக்கு ஏற்றபடி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இவர் காதில் செம்பருத்தியை வைத்ததற்கு பதிலாக எங்கள் காதில் பூவை சுற்றிவிட்டார் என்று சிலர் நக்கலாக சொல்லி வருவதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு உங்களது எண்ணங்களை கமெண்ட் களில் பதிவிடுவீர்கள்.

About Brindha

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …