வெறும் ப்ரா.. பட்டாப்பட்டி பாவாடை.. பதற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் திணறுகின்றன.

தமிழில் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தின் மூலம் ரஜினி தங்கையாக ரஜினியுடன் சேர்ந்து நடித்தார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்ணுவதை மிகவும் விரும்புகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

காரணம் ஹீரோவை சுற்றி சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்கள் வழக்கமான என்றாலும் ஹீரோயின் சென்றிக் படங்கள் என்றால் நடிப்பிற்கு நல்ல ஸ்பேஸ் இருக்கும் என்றும் இதன் மூலம் தான் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் நினைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில் ஹீரோயின் சென்றிக் படங்களான பெண்குயின், சாவித்திரி சமீபத்தில், சாணி காயிதம் என தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிலும் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய சாதியை காரணம் காட்டி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் சிதைக்கும் ஒரு கூட்டத்தை கோரமான பழிவாங்கும் பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு துணையாக இயக்குனர் செல்வராகவன் படம் முழுக்க பயணித்து இருந்தார். இந்நிலையில் வெறும் பிரா மற்றும் பட்டாபட்டி டிசைனில் பாவாடை என வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …