தமிழில் ரேணிகுண்டா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை சனுஷா. அந்த படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து இருந்து ரசிகர்களின் கவனத்தை.
ஈர்த்தார் இவருடைய தாய்மொழி மலையாளம் என்பதால் மலையாள படங்களில் தான் இவர் முதலில் அறிமுகமானார். தமிழில் அச்சம் தவிர், எத்தன், அலெக்ஸ்பாண்டியன், கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
மலையாளத்திலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை. இடையில், நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபர் குறித்து பொதுவெளியில் போட்டு உடைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகை ஷனுஷா.
மேலும், நான் மன அழுத்தத்தில் நோய்க்கு ஆளானதாகவும் இதனால் தவறான முடிவுகளை எடுத்து இருந்தேன் என்றும் பிறகு சரியான சிகிச்சை பெற்றுக் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தேன் என்றும் கூறிய அவர் தற்போது படவாய்ப்புகள் பெற கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் கும்முனு இருக்கும் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்னை பார்த்த ரசிகர்கள் சமூக இது என்று வாயை பிளந்து வருகின்றனர்