இருளிலும் ஒளிரும் பூஞ்சை.

பச்சையம் இல்லாமலிருக்கும் தாவரங்களை பூஞ்சைகள்  என்று நாம் அழைக்கிறோ.ம் அப்படிப்பட்ட பூஞ்சைகள் இரவில் ஒளிர்கிறது. இதனைப்பற்றி கட்டுரையில் பார்க்கலாம்.

பயோ லுமினசென்ட் எனும் ஒளிரும் பூஞ்சைகள் பற்றி இந்த இக்கட்டுரையில் காணலாம். சில காளான்கள் இரவில் ஒளிரக் கூடிய தண்ணியை கொண்டுள்ளது. 

காளான்கள் மிகவும் வினோதமானவை அவை உலகெங்கிலுமுள்ள காடுகளில் முளைத்து அவற்றின்  தோற்றத்துடன்  இருக்கக்கூடிய பச்சையம் இல்லாத ஒரு வகை தாவரம். 

இந்த உலகில் 70க்கும் மேற்பட்ட ஒளிரும்  பல நிறங்கள் உள்ளது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 பகல் நேரத்தில் மந்தமாக இருந்தாலும் இரவு நேரத்தில் அனைவரையும் மயக்கும் படி ஒளிரக் கூடிய தன்மையுடன் உள்ளது . 

இயற்கையின் இரவு விளக்குகள் என்று கூட இதைக் கூறலாம். இந்த ஒளி எதற்கு பயன்படுகிறது என்றால் பூச்சிகளை ஈர்க்கவே என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 குறிப்பாக இதில் ஒளிரும் நீலப்பச்சை ஒளி என்பது பூச்சிகளை ஈர்ப்பதற்கு மட்டுமே பயன் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒளிரக்கூடிய 12 வகையான காளான் இனத்தை கண்டுபிடிதிருக்கிறார்கள். 

இந்த காளான்கள் ஒளிவதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது அதில் லூசிஃபெரின்ஸ் எனப்படும் ஒருவகையில் மூலக்கூறு காரணம். இந்த வார்த்தை லத்தின் மொழியில் இருந்து ஒளி கொண்டு வருபவர் எனும் பொருளில் வந்தது.

 இவை ஆக்சிஜனுடன் மற்றொரு எதிர்வினை வேதிப் பொருளுடன் வினைபுரிந்து ஒளியை வெளியிடும் உயர் ஆற்றல் உற்பத்தியாக விளங்குகிறது.

 இந்த ஒளி உமிழும் தயாரிப்பு ஆக்சிலூசிஃபெரின் என்று அழைக்கப்படுகிறது. panellus stipticus panellus pusillus armillaria mellea மேலே கூறப்பட்டுள்ள காளான்கள் அனைத்தும் ஒளிரும் வகுப்பை சேர்ந்தவையே.

நம்மை சுற்றி இருக்கும் அதிசயங்களை பார்த்தால்  பிரமிப்பாக இருக்கிறதல்லவா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …