மரத்தில் குரங்கு போல அமர்ந்து கொண்டு தொடையை காட்டி.. சூடேற்றும் விருமாண்டி அபிராமி..!

கடந்த 2004ஆம் ஆண்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ரிலீசான திரைப்படம்தான் விருமாண்டி இந்த படத்தின் தலைப்பில் ஆரம்பித்து படத்தின் கதைக்களம் வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் இதனை சுற்றி வட்டமடித்து.

நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அபிராமி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றதால் விருமாண்டி அபிராமி என்றே பலராலும் அழைக்கப்படுகிறார்.

இந்த திரைப்படத்தில் பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை படமாக்கிய, படம் நடப்பதாக சொல்லப்பட்ட ஊரின் தன்மைகளை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருப்பார் கமல்ஹாசன்.

இந்த படத்திற்கு பிறகு நடிகை விருமாண்டி அபிராமிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

1995-ம் ஆண்டு வெளியான கதை புருஷன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அபிராமி தற்பொழுது குட்டையான கவனித்துக் கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டியபடி நிற்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருவதுடன் ரசிகர்களிடம் லைக்குகள் அள்ளி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …