fish actress october october

மீன் நடிகையை விடிய விடிய வேட்டையாடிய அரசியல் புள்ளி.. கடைசியாக காத்திருந்த ஆப்பு..!

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த மீன் நடிகை தமிழில் சில பழங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் ஐட்டம் நடிகையாக தோன்றியிருக்கிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இந்த நடிகை மீது பல்வேறு கிசுகிசுக்கள் அக்கட தேசத்தை ஊடகங்களில் உலா வருவதும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக மீன் நடிகையின் புகைப்படங்கள் அவ்வப்போது லீக் ஆவதும் வாடிக்கை.

திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை விடவும் கிசுகிசுக்களில் சிக்கியே அதிக பிரபலமானவர் இந்த மீன் நடிகை. இந்நிலையில், அக்கட தேசத்து அரசியல் புள்ளி ஒருவரின் மகனுடன் செடியாக முளைத்த நட்பு தற்போது வளர்ந்து மரமாகியிருக்கிறது.

அம்மணியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியை பார்த்து முன்னணி நடிகைகளே வாயை பிளந்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல் புள்ளியுடன் இருந்த நட்பை வளர்த்த நடிகை அவ்வப்போது கடற்கரை பங்களாவுக்கு சென்று அவருடன் தன்னுடைய நட்பை கொண்டாடி வந்திருக்கிறார்.

மேலும் நடிகைக்கு என சொகுசு கார், சொகுசு பங்களா என வாரி வாரி இறைத்திருக்கிறார் அந்த அரசியல் புள்ளியின் மகன். ஏற்கனவே திருமணம் ஆன இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறார்கள்.

ஆனால் மீன் நடிகையை விடிய விடிய வேட்டையாடி தன்னுடைய எதிர்பார்புகளை நிறைவேற்றி வந்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து பல்வேறு முறை கிசு கிசுக்கள் வெளியாகி இருக்கின்றன.

இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகையும் அந்த அரசியல் புள்ளியின் மகனும் தவிர்த்து வந்தனர். இப்படி உல்லாச பறவைகளாக சுற்றித்திரிந்த முக்கியப்புள்ளிக்கு தற்போது இடியாய் இறங்கி இருக்கிறது ஒரு செய்தி.

அடிக்கடி கடற்கரை பங்களாவில் தங்களுடைய நட்பை கொண்டாடிக் கொண்டிருந்த இருவருக்கும் அந்த கொண்டாட்டத்தின் விளைவாக நடிகையின் வயிறு வீங்கியிருக்கிறதாம்.

விவரம் அறிந்து ஷாக்கான அந்த அரசியல் புள்ளியின் மகன் ஏதாவது செய்து இதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தபோது நடிகையோ எதுவும் செய்ய முடியாது இந்த குழந்தையை பிறக்கும் வரை என்னை நீங்கள் சந்திக்க வேண்டாம் என குண்டை தூக்கி போட்டு இருக்கிறாராம்.

இதன் மூலம் நடிகை திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கிறார் என்று தெரிந்து திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாராம் அந்த முக்கியப்புள்ளி. இது குறித்து சந்தன திரையுலகின் முக்கிய பிரபலங்கள் தொடர்பு கொண்டு இதற்கு ஏதேனும் தீர்வு எடுக்க முடியுமா என்று முயற்சி செய்திருக்கிறார் அந்த முக்கியப்புள்ளி.

ஆனால், அந்த நடிகை நடிகர் சங்கத்தில் கூட உறுப்பினர் கிடையாது. ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அவ்வளவுதான்.. சினிமாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

அவர் திட்டமிட்டே தான் இப்படியான சிக்கலில் உங்களை இழுத்து விட்டு இருக்கிறார் என தகவல்கள் அந்த முக்கிய புள்ளியின் நிம்மதியை குலைத்து இருக்கிறது. முக்கிய புள்ளியின் இந்த விவகாரமான நகர்வுகளை அறிந்த மீன் நடிகை தற்போது வெளிநாட்டுக்குச் சென்று தங்கி விட்டாராம்.

குழந்தை பிறந்த பிறகுதான் இந்தியா வருவேன் என்ற முடிவில் இருக்கிறாராம். இத்தனை நாட்களாக ராஜா போல சுற்றிக் கொண்டிருந்த அந்த முக்கிய பப்ள்ளி தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் அடங்கி ஒடுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் அழகான மனைவி இரண்டு குழந்தைகளை இருந்தும் ஆட்டம் போட்டவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தேவை தான் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் கிசுகிசுக்களை பரப்பி விட்டு வருகின்றன.

கூடிய விரைவில் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் எனவும் அந்த நடிகைக்கு பணமோ சொத்தோ முக்கியமில்லை எனவும் இந்த முக்கியப்புள்ளியின் மீது இருக்கும் தீராத காதலும் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் அவரை எதைச் சொல்லி மனம் மாற்றுவது என தெரியாமல் திரு திருமண விழித்துக் கொண்டிருக்கிறார்களாம் அந்த முக்கிய புள்ளியின் நலம் விரும்பிகள் சிலர்.

Check Also

gos october october

நைட் பார்ட்டி மயங்கி விழுந்த ஒல்லி தொகுப்பாளினி.. சோலிய முடித்த மர்ம ஆசாமி..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்கு ரசிகர் படை அதிகளவு …