kajol

“டே அறிவுகெட்டவனே..” பொது இடத்தில் ஆக்ரோஷமாக கத்திய VIP 2 நடிகை கஜோல்..! என்ன காரணம்..?

நாடு முழுதும் நவராத்திரி பூஜைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நவராத்திரி பூஜைகள் வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வாடிக்கை.

விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் பொதுமக்களோடு சேர்ந்து நவராத்திரி பூஜைகள் கலந்து கொண்டு தங்களுடைய பிரார்த்தனைகளையும் பூஜைகளையும் செய்து மகிழ்வார்கள்.

அந்த வகையில் நடிகை கஜோல் கடந்த 9 நாட்களாக நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வருகிறார். அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நேற்று நடந்த பூஜையில் சில நபர்கள் அந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக காலில் ஷூ அணிந்து கொண்டு வந்திருக்கின்றனர். சிலர் செருப்பு அணிந்து கொண்டும் வந்திருக்கின்றனர்.

கோயிலுக்குள் பூஜை நடக்கும் இடத்தில் ஷூ அணிந்து கொண்டும் செருப்பு அணிந்து கொண்டும் உள்ளே நுழைய உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது..? என்று அங்கிருந்து அவர்களை திட்டினார் நடிகை கஜோல்.

மட்டுமில்லாமல் மேலும் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் இங்கே ஒரு பூஜை நடக்கிறது அதற்கு உண்டான மரியாதையை கொடுங்கள் என்று ஆக்ரோஷமாக கத்தி அங்கு ஷூ காலுடன் நின்று கொண்டிருந்த நபர்களை வெளியேற்றி இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Check Also

keerthy

கொசு வலை உடை கொசுவத்தை சுருக்கி முரட்டு முன்னழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்.. சுற்றலில் ரசிகர்கள்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் பிரபல வாரிசு நடிகையான மேனகாவின் மகளாவார். இவர் சிறு வயது முதற் கொண்டே …