பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர் தக்காளி பிரணிதா சுபாஷ் தமிழில் சகுனி மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்கிறார்.
தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.
கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்பிறகு கர்ப்பகால போட்டிகளை நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இவருக்கு பல தரப்பிலிருந்தும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர் இந்நிலையில் குளியல் தொட்டியில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கர்ப்பமான வயிற்றைக் காட்டி குளியல் போடும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.
ஏற்கனவே டு பீஸ் நீச்சல் உடையில் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை போட்டு ரசிகர்களிடம் கடுமையாக திட்டு வாங்கிய இவர் தற்போது மீண்டும் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு குளியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டு விட்டு வாங்கி வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருந்தாலும் அவரது தாய்மையை அவர் அனுபவிக்கிறார். அதற்கு அவளுக்கு அவருக்கு முழு சுதந்திரம் உண்டு தாய்மை என்பது வாழ்வில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமே வரக்கூடிய ஒரு வரம் அதனை கொண்டாட பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்று ஒரு தரப்பு ரசிகர்கள் பிரணிதாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது