மாராப்பை விலக்கி விட்டு.. முன்னழகை காட்டி.. இளசுகளை திக்குமுக்காட வைத்த நடிகை சாந்தினி..!

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சாந்தினி தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது சீரியல் பக்கம் கரை ஒதுங்கி உள்ளார். இவர் நடித்த எந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

இதன் காரணமாக இவருக்கு படவாய்ப்புகளும் குறைந்தன தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியலிலும் நடித்து வருகின்றார்.

எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியாக தாங்கள் மற்றும் உலோகங்கள் என விதவிதமான ஆங்கிளில் போஸ் கொடுத்து தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை எழுதி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …