“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – சென்ட் பாட்டிலை வெறி கொண்டு கடிக்கும் ஸ்ருதிஹாசன்..!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்ற தனது காதலருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அதிர்ச்சிகரமான ஒரு பதிலை கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த கேள்விக்கு அவர் கூறிய பதில் என்னுடைய காதலர் சாந்தனு மீது நிறைய நம்பிக்கை உள்ளது. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. முக்கியமாக எங்கள் இருவருக்குள்ளும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போகின்றது.

ஆனால் திருமணம் என்றால் எனக்கு பயமாக தான் உள்ளது அதனால்தான் இன்னும் திருமணம் குறித்து யோசிக்காமல் அவருடன் வாழ்ந்து வருகின்றேன் மேலும் எனது பெற்றோரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டதே என்ற காரணத்திற்காக நான் இப்படி யோசிக்கவில்லை.

திருமணம் அதற்குப் பிறகான வாழ்க்கையில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது இருந்தாலும் ஏதோ ஒரு பயம் என்னுள் இருந்து கொண்டே இருக்கின்றது இந்த பயம் போகும் போது நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் அது குறித்து பல நேரங்களில் நான் யோசித்துள்ளேன். தற்போது யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியிருந்தார்.

இன்றைய காலகட்டத்தில் இளம் நடிகைகள் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்வதும் பிறகு விவாகரத்து வேண்டி கோர்ட் வாசலில் நிற்பது வாடிக்கையாக நடந்து வருகின்றது பொதுவாக பொது ஜனங்களுக்கு நடைபெறும் திருமணமும் பிரபலங்களுக்கு நடைபெறும் திருமணமும் ஒன்று என்று கூறிவிட முடியாது.

மிக முக்கியமாக சினிமா பிரபலங்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணையும் பொழுது பல கோணங்களில் பல விஷயங்களை ஆராய வேண்டி உள்ளது என்பது உண்மை காரணம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று அவசியம் கிடையாது அப்படியான துறை சினிமா துறை என்பது நமக்கு தெரியும் ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்தான இந்த பதிலுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் சிலர் என கலவையான விமர்சனங்கள் சுதிகாசன் இந்த கருத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தன்னுடைய வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் முழு சுதந்திரமும் ஸ்ருதி ஹாசனுக்கு மட்டுமே உள்ளது என்பதுதான் நிதர்சனம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய காதலனுடன் பொது இடங்களில் கோக்கு மாக்கான போஸ் கொடுத்து சிங்கிள்ஸ் வயிற்றில் புகை கிளப்பிவிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது சென்ட் பாட்டில் ஒன்றை வெறிகொண்டு கடிப்பது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்ட் வேற அங்க போகுதே என்று எடக்கு மடக்கான கருத்துகளை எழுதி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …