தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது தோழிகளுடன் திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்ப்பை மேற்கொள்ளும் பெண்களில் ஒருவராக பகுதி நேரமாக வேலை செய்து ஐநூறு, ஆயிரம் என்று சம்பாதித்து வந்த சமந்தாவிற்கு விளம்பர பட வாய்ப்புகள் கிடைத்தன.
தொடர்ந்து மாடலிங் துறையில் பிஸியாக இருந்த சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றது. ஒரு கட்டத்தில் முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய அழகை மெருகேற்றினார் சமந்தா.
இதனால், பிளாஸ்டிக் மூஞ்சி என்று பலராலும் கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அப்படியான கிண்டல்கள் இவருடைய சினிமா வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் இட்டன. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார் இவர் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகையாக உயர்ந்தார்.
தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு சில ஆண்டுகள் டுகெதர் வாழ்ந்துவந்தார். பிறகு, அவரையே திருமணம் செய்து கொண்டார். யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருடைய திருமணம் தற்போது விவாகரத்தில் முடிந்து விட்டது.
விவாகரத்துக்குப் பிறகு முழுமூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தா பட வாய்ப்புகளுக்காக கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது ப்ரா அணியாமல் ஈரமான சட்டையை அணிந்துகொண்டு தெரியக்கூடாது தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தீங்களா கொடுமையை..! பட வாய்ப்புக்காக எப்படி எல்லாம் இறங்கி வந்துட்டாங்க சமந்தா.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.