நோ ப்ரா.. சல்லடை போன்ற உடையில்.. சகலமும் தெரிய மீரா ஜாஸ்மின்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ஒரு காலத்தில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

கட்டினால் மீரா ஜாஸ்மின் போன்ற பெண்ணை தான் கட்டுவேன் என்று 90s இளசுகள் அடம்பிடித்தெல்லாம் ஒரு காலம்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்துக்கொள்ள திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி போனார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நடிகை மீரா ஜாஸ்மின் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கொசு வலை போன்ற உடையை அணிந்துகொண்டு தெரியக்கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இன்னும் கவர்ச்சியாக என்று மீரா ஜாஸ்மினின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …