தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிக்க நயன்தாரா.
சமீபத்தில் தன்னுடைய கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கைக்கு நுழைந்துள்ளார்.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கணவருடன் தன்னுடைய தேனிலவை கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கேயே கிட்டத்தட்ட ஒருவாரம் தங்கி இருக்கும் நயன்தாரா அங்கிருந்தபடி தன்னுடைய கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வருகின்றார்.
நேற்று வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு கழுத்தில் தாலி சகிதமாக கணவருடன் ரொமான்ஸ் செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களை நம்முடைய இணையதளத்தில் பார்த்து இந்நிலையில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட், ட்ரவுசர் போடாமல் சோபாவில் குத்த வைத்து தன்னுடைய திருமண வீடியோவை பார்த்து ரசிக்கவும் நயன்தாராவின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இருவரும் திருமணம் குறித்தும் போல் நீங்களும் பார்த்து செய்திகளும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு சினிமாவிலிருந்து சற்றே ஒதுங்கி தன்னுடைய திருமண வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடர்ந்த தாய்லாந்து சென்றுள்ளார் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.