பாத்ததும் குப்புன்னு வேர்த்துடுச்சு.. என்ன அழகு.. – ரசிகர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே மீடியாவில் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருந்தார்.

ப்ரியா பவானி சங்கருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பணி கிடைத்தது. இந்த செய்தி வாசிக்கும் பணி மூலமே தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவருக்காகவே செய்தியை பார்க்கலாம் போல இருக்கு என்று மீம்களை பறக்கவிட்டு வந்தனர் இவரது ரசிகர்கள். நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமானார். அந்த பிரபலத்தின் காரணமாக இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் மூலம் தனக்கான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர் வட்டத்தை பெருக்கி கொண்ட பிரியா பவானி சங்கருக்கு அதை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படியான வாய்ப்புகள் எல்லாம் எல்லா செய்தித் தொடர்பாளர்கள் சின்னத்திரை பிர்பலங்களுகும் கிடைத்துவிடுவதில்லை ஆனால் பிரியா அவனுக்கு கிடைத்தது காரணம் அவருடைய அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் தான்.

கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜன் என்பவரை காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக உள்ளதாகவும் அதற்கு முன் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடிந்த வரை படங்களில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தேர் பவனி சங்கர் தற்போது ஸ்லீவ்ஃப்ரீ உடை அணிந்து கொண்டு அழகு கொஞ்சும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்ததும் குப்புன்னு வேர்த்துடுச்சு.. எம்புட்டு அழகு என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …