“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய பாவாடை போடும்..” – தொடையை காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

தமிழில் சினிமா நடிகையாக இருந்தாலும் சீரியல்நடிகை அதுதான் பலராலும் அறியப்படுகிறார் நடிகை ஸ்ரித்திகா. இவர் மதுரை டூ தேனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பிரபல சின்னத்திரை இயக்குனர் கோபி என்ற திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக மாறினார்.

இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த மருமகள் கதாபாத்திரத்திற்கான விருது நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்ததற்காக இவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாமியார் தேவை, வைதேகி, உறவுகள், சங்கமம் போன்ற சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மட்டுமில்லாமல் பாபு தம்பி மனசிலே, மதுரை டூ தேனி, வேங்கை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களிலும் தோன்றியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சனீஸ் என்ற தனது நண்பரை திருமணம் செய்துகொண்ட இவர் திருமணம் ஆன பின்பும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும்படி கைப்பேசியை கையில் வைத்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைகள் கூட இதை விட பெரிய பாவாடை போடும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …