நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
காரணம், தமிழ்நாடு காவிரி பிரச்சினையில் இவர் கூறிய கருத்து தான். காவிரி கர்நாடகத்திற்கு சொந்தமானது.. இதில் உரிமை கோர தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து ஒரு வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார் ராகினி திவேதி.
தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைதான இவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது காவல்துறையினர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் எனவே எனக்கு விடுதலை கொடுக்கும் படியும் வீட்டு காவலில் வைக்கும்படி என் கூட கேட்டுப் பார்த்தார்.
ஆனால் இவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராகினி திவேதி போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா அவுந்துரும் போல இருக்கு என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்