எது தலைகாணி-ன்னே தெரியலையே.. படுக்கையில் குப்புற படுத்தபடி சூடேற்றும் கஸ்தூரி..!

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டில் இருப்பவர் நடிகை கஸ்தூரி இவருடைய முதல் திரைப்படம் ஆத்தா உன் கோயிலிலே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நடிகை கஸ்தூரியை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் அமைதிப்படை திரைப்படத்தில் அம்மாஞ்சி பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் கிளுகிளுப்பான சில காட்சிகளிலும் இந்த படத்தில் நடித்திருந்தார் கஸ்தூரி.

இதனால் இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து இந்தியன், தூங்காநகரம்.. ஆரம்பித்து சமீபத்தில் வெளியான தமிழ் படம் வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அனைத்து இந்திய மொழி திரைப்படங்களிலும் ஒரு ரவுண்டு வந்துள்ள நடிகை கஸ்தூரி திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை கஸ்தூரி அரசியல் சினிமா உள்ளிட்ட பற்றிய சர்ச்சையான கருத்துக்களை கூறுவதும் சர்ச்சையான விஷயங்களில் மூக்கை நுழைப்பது என தன்னுடைய பெயரை செய்திகளில் அடிபடும் படி பார்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில் கட்டிலில் தலைகாணியை கட்டிப்பிடித்து கொண்டு அந்த மாதிரி குலுக்கி விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி இதனை பார்த்த ரசிகர்கள் எது தலைகாணின்னே தெரியலையே… என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …