செல்லத்தை… பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – நீச்சல் உடையில் இளம் நடிகை சம்யுக்தா மேனன்..!

செஞ்சி வச்ச பரோட்டா மாவு போல இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு பல மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் ஜூலை காற்றில், களரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் டோவினோ தாமஸ் இயக்கத்தில் உருவான கல்கி என்ற படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார் சம்யுக்தா மேனன்.

தொடர்ந்து பிசியாக நடித்து வந்த நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது லாக்டவுன் காலத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

எனக்கு நேரம் கிடைக்கும் போது சமூக வலைதளங்கள் பக்கம் வருவேன் மற்றபடி என்னுடைய குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களுடன் இருப்பது தான் நான் விரும்புகினேன். என்னுடைய குடும்பத்தினருடன் மட்டுமே அதிக நேரத்தை நான் செலவு செய்தேன். இன்று தொழில்நுட்பத்தின் காரணமாக பலரும் தங்களுடன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர்.

கைப்பேசியே உலகம் என்று சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மிகவும் தவறானது, தொலைபேசியை உபயோகிக்கத் தெரியாத, உபயோகப்படுத்தாத அம்மா அப்பாக்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் தனிமைப்பட்டு கிடக்கின்றனர்.

அவர்களுடன் அமர்ந்து பேசி அவர்களின் தனிமையை போக்க வேண்டிய பொறுப்ப. நம்முடைய கடமை. எனவே தொலைபேசியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செலவழிப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று கூறினார் சம்யுக்தா.

இந்நிலையில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி தன்னுடைய பால் போன்ற மேனி கேமராவின் கண்களுக்கு தெரியும் மோடி போஸ் கொடுத்துள்ளார்.

இவருடைய கேமராவின் கண்கள் அவருடைய வாழிப்பான அழகை அப்படியே படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு இன்ஸ்டாகிராம் என்ற அஞ்சல் மூலம் போஸ்ட் செய்து விட்டது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து சொக்கிப்போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …