மேடையில் முன்னணி நடிகர் நடந்து கொண்ட விதம்… அதிர்ச்சியில் உறைந்து போன நிவேதா தாமஸ்..!

நடிகை நிவேதா தாமஸ் நடிகர் பவன் கல்யாண் மேடையில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். என்ன காரணம் என்ன நடந்தது என்ன வாங்க பார்க்கலாம்.

சமீபத்தில் நானி, நஸ்ரியா நடிப்பில் வெளியான அடடே சுந்தரம் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பவன்கல்யாண். அந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேரையும் மேடையில் வாழ்த்தினார்.

ஆனால் நடிகை நிவேதா தாமஸ் என்ற பெயரை மறந்துவிட்டு அவர்கள் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டார். கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் எதேச்சையாக நடிகை நிவேதா தாமஸ்-ஐ பார்த்தார் நடிகர் பவன் கல்யாண்.

அவர் பெயரை சொல்ல மறந்து விட்டோமே என்பதை உணர்ந்து அருகில் இருந்த அவரை அழைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த நொடியே நடிகை நிவேதா தாமஸ் பெயரை குறிப்பிட்டு அவருக்கு அதனுடைய வாழ்த்துக்களை கூறினார்.

இதனை பார்த்த நிவேதா தாமஸ் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். பவன் கல்யாணுக்கு நன்றியை சொல்லிவிட்டு அந்த அதிர்ச்சியை மெல்ல மெல்ல குறைத்து கொண்டார்.

நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற படத்தில் பவன் கல்யாணுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …