“கரெக்ட் பண்ண பாக்குறியா டா பாடி சோடா…” – திரிஷா-விற்கு ஸ்கெட்ச் போடும் கார்த்தி ..! – இது என்ன கன்றாவி..!

தற்பொழுது பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்தில் குந்தவை நாச்சியார் இளவரசியாக நடித்துள்ளார் நடிகை திரிஷா. இந்த படத்தின் மூலம் தனக்கு மீண்டும் தமிழக சினிமாவில் ஒரு மார்க்கெட் உருவாகும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாவலின் அடிப்படையில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் இந்த படத்தில் திரிஷாவின் தோற்றம் குறித்த போஸ்டர் வெளியாகியது. இதனை பார்த்த, வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி நடிகை திரிஷாவிடம் இளவரசி உங்களுடைய லைவ் லொகேஷனை அனுப்புங்க உங்கள் அண்ணனின் ஓலையை போஸ்ட் பண்ணனும் என்று கேட்டிருந்தார்.

இதை பார்த்த நடிகை திரிஷா மன்னிக்கவும் அரண்மனையில் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட்டான ஆட்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது என்று வந்தியத்தேவனுக்கு நூல் விடுவது போல ரிப்ளை கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,  கரெக்ட் பண்ண பாக்குரியாடா பாடி சோடா.. என்று குந்தவை கேட்பது போல மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …